Archive for the ‘அருணகிரி ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்’ Category

மதுரை ஆதீனத்திடம் தகராறு செய்ததாக 3 பேர் கைது!

மே26, 2010
மதுரை ஆதீனத்திடம் தகராறு செய்ததாக 3 பேர் கைது
First Published : 26 May 2010 03:16:39 AM IST
Last Updated : 26 May 2010 05:59:31 AM IST
கும்பகோணம், மே 25, 2010: ஆயுதங்களுடன் வந்து, மதுரை ஆதீனத்திடம் தகராறு செய்ததாக 3 பேரை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மதுரை ஆதீனத்திற்கு உள்பட்ட கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் சுக்கிரன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய மதுரை ஆதீனம் அருணகிரி ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் அவரது மேலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். அவர்கள் தரிசனம் முடித்துவிட்டு ஆதீனத்திற்குச் சொந்தமான தங்கும் விடுதியில் தங்கியிருந்தனர்.
மரியாதை இல்லாமல் ஆதீனத்திடம் தகராறு: அப்போது கஞ்சனூரைச் சேர்ந்த மோகன், ரமேஷ், கார்த்திக் உள்ளிட்ட 10 பேர் ஆயுதங்களுடன் வந்து ஆதீனத்திடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. மடாதிபதிகள் நாத்திக அரசியல்வாதிகளுடன் கொஞ்சிக் குலாவுவதால், மக்களுக்கு மரியாதை குறைந்து விடுகிறது. இதனால், அண்ட வந்தவர்கள் எல்லாம், மடாதிபதிகளையே இப்படி மிரட்டும் அளவுற்கு வந்து விட்டனர். இதுகுறித்து திருப்பனந்தாள் போலீஸார் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து விசாரித்தனர்.
கோவில் சொத்தை அபகரிப்பது என்பது தான் நோக்கம்: விசாரணையில் அந்த மூவரும் கோயிலுக்குச் சொந்தமான வாழைத் தோப்பை பராமரித்து வருவதாகவும், அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்ட அனுமதிக்குமாறும் கேட்டிருந்தனராம். அதற்கு கோயிலுக்கு கட்ட வேண்டிய தொகையைக் கட்டுமாறு கோயில் நிர்வாகம் கூறியதாம். மேலும், அந்த இடத்தின் உரிமத்தை அவர்கள் மூவர் பெயருக்கும் மாற்றித் தரவும் கோயில் நிர்வாகம் மறுத்ததால், ஆதீனத்திடம் அவர்கள் தகராறு செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
முஸ்லீம்கள் மிரட்டியது: இதே மாதிரி முஸ்லீம்கள் வேறு விசயமாக மிரட்டிச் சென்றுள்ளது நினைவிருக்கலாம். தேவையேயில்லாமல், முஸ்லீம்கள் முன்னம், நபி பற்றி பிரச்சினை செய்தனர். இந்த ஆதினத்தை மிரட்டினர். ஆனால், இன்று நபி பெயராலேயே மசூதிகள் இடிக்கப் படும்போது, முஸ்லீம்கள் கொல்லப் படும் போது, அதே முஸ்லீம்கள் மௌனிகளாக இருக்கின்றனர்!
யார் இவர்களுக்கு இத்தகைய தைரியத்தைக் கொடுப்பது? இப்படி ஆதினத்தையே எதிர்த்து, மிரட்டும் அளவிற்கு எப்படி குத்தகைக் காரர்களுக்கு தைரியம் வரும்? நாத்திகம் மக்களின் அறிவை மழுங்க வைத்து விட்டது. நாத்திகர்களான கருணாநிதி ஆட்சி செய்து கொண்டு இந்துக்கள் (திருடர்கள், பர   தேசிகள் என்று பேசுவது), கோவில்கள், சம்பிரதாயங்கள்……………முதலியவற்றை கேலி செய்தும் (அதுவும் துலுக்கன் கஞ்சி குடித்துக் கொண்டு அவதூறு பேசுவது), கோவில்கள்-மண்டபங்கள் முதலியவற்றை இடிக்கச் செய்தும், கோவில் நிலங்களை விற்றும்……………….இத்தகைய அடாவடித்தனமான, திருமூலருக்கு எதிராக, திருவள்ளுவருக்கு விரோதமாக……………..குரூரக்கொடிய காரியங்களை செய்து வரும் போது, “தமிழர்கள்” கண்ணிருந்தும் குருடர்களாக, காதிருந்தும் செவிடர்களாக, வாயிருந்தும் ஊமைகளாக, கை-கால்கள் இருந்தும் முடவர்களாக இருந்து வருகின்றனர். போலீஸார் புகார்களை பதிவு செய்வதில்லை, உள்ள வழக்குகளை விசாரிப்பதில்லை;  நீதிபதிகளோ தூங்குகின்றனர்; அந்நிலையில் தான், முஸ்லீம்கள், கிருத்துவர்கள், நாத்திகர்கள் மற்றும் இந்த போர்வையில் உள்ள எல்லா இந்து-இந்திய விரோதிகள் செயல்படுகின்றனர்.